மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை, அலுவலகத்திற்குள் வைத்தே பொறியிலாளர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.
தன்னை அரசியல் செல்வாக்குள்ளவராக காண்பிக்கும் பொறியிலாளர் ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி சம்பவம் நடந்துள்ள நிலையில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை