Tag: அடக்குமுறை
பொத்துவில் 2 பொலிகண்டி எதற்காக
ஐந்து நாட்களாக வீதியில் நிற்கும் அப்பாவி மக்கள் யாரும் பொது சொத்துக்களை சேதமாக்கவில்லை . இராணுவத்திற்கு கல்லு வீசவில்லை . சிங்கள மக்களுக்கு எதிராக கோஷமிடவில்லை . இனவாதம் பேசவில்லை . மாறாக...
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது
வடக்கு – கிழக்கில் கட்டமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு எதிராகவும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரியையும் வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் மாநகரை...
அடக்குமுறைகளிற்கு மத்தியில் வெகுண்டெழுந்த மக்கள்படை! திணறி போயுள்ள அரசு
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை வந்தடைந்தது.
பேரணியை பெரும் திரளான மக்கள் இணைந்து முகமாலையில் வரவேற்று இணைந்து கொண்டனர்.
வடக்கு –...
வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் பொத்துவில் – பொலிகண்டி மாபெரும் பேரணி
தமிழ் பேசும் சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் தாயகத்தில் பேரெழுச்சியுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின்...
எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது?
32 பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு அரசு கொடுத்தது. ஆனால் தடையை மீறி பேரணி தொடர்கிறது.
முதல்நாள் பேரணியை தடுக்க முயன்ற பொலிஸ் இரண்டாம் நாள் அதே பேரணிக்கு வேறு வழியின்றி பாதுகாப்பு கொடுக்கும்...
முடங்க போகும் யாழ்ப்பாணம்!! கலங்க போகும் சிங்களம்
பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி முடிவில் வரலாறு சொல்லும் வகையில் ஒரணியில் யாழில் தமிழர்கள் அணிதிரளுங்கள் என தமிழர் சம உரிமை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆன்மீக, சமூக, அரசியல் தலைவர்கள் உட்பட பல்லாயிரக்...
கொழும்பில் கோலாகளம்; வடக்கு- கிழக்கில் கரிநாள் – நீதிப் போராட்டங்கள் முன்னெடுப்பு
இலங்கையின் 73ஆவது சுதந்திர நாள் இன்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கு – கிழக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள், இலங்கை சுதந்திரமடைந்ததை நினைவு கூரும் வகையில்...
சுதந்திர நாளை கரிநாளாக குறித்து யாழில் போராட்டம்; தடை உத்தரவுடன் வந்த பொலிஸார் ஏமாற்றம்
நாட்டின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாநகர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம்...
அதிரடிப் படை, பொலிசாரின் எதிர்ப்பினையும் மீறி உத்தேச நேர அட்டவணை – பொத்துவில் முதல்...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் எதிர்ப்பினையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமானது.
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி...
கொட்டும் மழையில் பொலிசாரின் தடைகளை தகர்த்தெறிந்து போராட்டம் ஆரம்பம்
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது.
இன்று...